கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்!

கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேர்மனியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகளை அந்நாட்டு அரசு தடுத்து வருகிறது. ஆனால் ஜேர்மனியுடன் ஒப்பிடும் போது, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன.பிரான்சில் நேற்று … Continue reading கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்!